அதிகாரப் பிரிவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராவிட கருத்தியல்

இயக்கங்கள்
சுயமரியாதை இயக்கம்
திராவிட இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்
அதிமுக
பெரியார் திராவிடர் கழகம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
நபர்கள்
அயோத்திதாசர்
இரட்டைமலை சீனிவாசன்
ஈ. வெ. இராமசாமி
அண்ணாதுரை
கருணாநிதி
எம். ஜி. ஆர்
ஜெயலலிதா
இரா. நெடுஞ்செழியன்
கார்த்திகேசு சிவத்தம்பி
கொள்கைகள்
பகுத்தறிவு
சமத்துவம்
சமூக முன்னேற்றம்
பெண்ணுரிமை
நாத்திகம்
இட ஒதுக்கீடு
அதிகாரப் பகிர்வு
அனைவருக்கும் இலவசக் கல்வி
தொழிற்துறை மேம்பாடு
போராட்டங்கள்
இட ஒதுக்கீடு சார்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டம்
ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் (1980 கள்)
மொழிகள்
திராவிட மொழிக் குடும்பம்

தொகு

அதிகாரப் பிரிவினை அல்லது அதிகாரங்களைப் பிரித்துவைத்தல் (separation of powers) என்பது ஒரு அரசின் ஆளுகை சார்ந்த முந்நெறிக் கட்டமைப்பு கூறு ஆகும். ஒரு அரசு பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த துறைகளுக்கு வெவ்வேறு பணிகளும் அதிகாரங்களும் வழங்கப்படுதல் என்பது அதிகாரங்களைப் பிரித்துவைத்தல் என்ற கருத்துவின் சாரம். குறிப்பாக சட்டமியற்றுதல், நிறைவேற்றல், நீதிபரிபாலனம் ஆகியவை மூன்றும் பிரித்துவைக்கப்படும். அதிகாரத்தைக் குவியவிடாமல், அரசின் வெவ்வேறு பிரிவுகளை ஒருங்கே சமன்படுத்தி நல்லாட்சியை தருவதற்காக இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. சில அரசுகளில் அரசின் நிர்வாகத்தை மதிப்பீடு (accountability office) செய்யும் ஒரு பிரிவும் உள்ளது.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிகாரப்_பிரிவினை&oldid=3353146" இலிருந்து மீள்விக்கப்பட்டது