பக்தி கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் பக்தி கணபதியின் உருவப்படம்.

பக்தி கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 3வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

நிறைமதி போன்ற வெண்மைநிறம் உடையவராக தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயச பாத்திரம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும் உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_கணபதி&oldid=1962465" இலிருந்து மீள்விக்கப்பட்டது