மொடக்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொடக்குறிச்சி
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் மொடக்குறிச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி மொடக்குறிச்சி
சட்டமன்ற உறுப்பினர்

சி. சரசுவதி (பாஜக)

மக்கள் தொகை

அடர்த்தி

9,907 (2011)

841/km2 (2,178/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.78 சதுர கிலோமீட்டர்கள் (4.55 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/modakkurichi

மொடக்குறிச்சி (ஆங்கிலம்:Modakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு வடக்கில் 17 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 28 கி.மீ.; மேற்கில் பெருந்துறை 26 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

11.78 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 68 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,076 வீடுகளும், 9,907 மக்கள்தொகையும் கொண்டது. [5]

புகழ்பெற்றவர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. மொடக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
  5. Modakurichi Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொடக்குறிச்சி&oldid=3001623" இலிருந்து மீள்விக்கப்பட்டது