சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய சேக்கிழாரைப் பாட்டுடைத்தலைவராகக் கொண்டு பாடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. நூலின் காலம் 19-ஆம் நூற்றாண்டு.

உசாத்துணை[தொகு]

‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர் -சேக்கிழார்

வெளி இணைப்புகள்[தொகு]