புலிப்பாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலிப்பாணி பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் (புலி + பாணி) அப்பெயர் பெற்றார். புலிப்பாணி நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

நூல்கள்[தொகு]

  • வைத்தியம் 500
  • சோதிடம் 300
  • சாலம் 325
  • வைத்திய சூத்திரம் 200
  • பூசா விதி 50
  • சண்முக பூசை 30
  • சிமிழ் வித்தை 25
  • சூத்திர ஞானம் 12
  • சூத்திரம் 90
  • புலிப்பாணி வைத்ய சாரம்

உசாத்துணை[தொகு]

  • சித்தர்கள் வாழ்க்கை வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிப்பாணி&oldid=1607404" இலிருந்து மீள்விக்கப்பட்டது