மாரரஞ்சனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாரரஞ்சனி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 25வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 25வது இராகத்திற்கு ஷராவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்[தொகு]

மாரரஞ்சனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி231 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம13 ரி2
  • இது பாண என்றழைக்கப்படும் 5வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி மனஸா ஸ்ரீராமுநி தியாகராஜர் ஆதி
கிருதி ஷராவதி முத்துசாமி தீட்சிதர் திஸ்ர ஏகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரரஞ்சனி&oldid=3830703" இலிருந்து மீள்விக்கப்பட்டது