திருச்சிற்றம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவாரம் ஓதுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி விட்டுத் தொடங்குவது மரபு. காரணம் இந்த சிதம்பர புண்ணியஸ்தலம் தான் சைவத் திருமுறைகளைப் பாதுகாத்து உபசரித்து வந்துள்ளது. இது இசை உலகிற்கே பிறப்பிடம். அதனால் தான் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சிற்றம்பலம்&oldid=3906104" இலிருந்து மீள்விக்கப்பட்டது