சாரமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரமதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். 20 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 2ஆவது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

சாரமதி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
சாரமதி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ச ரி221 ப த1 நி2 ச்
அவரோகணம்: ச் நி2112
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு சம்பூர்ண-ஔடவ இராகமாகும்
  • இது உபாங்க இராகம் ஆகும்.

உருப்படிகள்[தொகு]

  1. கீர்த்தனை: மோக்சமு கலதா: தியாகராஜ சுவாமிகள்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரமதி&oldid=3446592" இலிருந்து மீள்விக்கப்பட்டது