ஆரல்வாய்மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரல்வாய்மொழி
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் தோவாளை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
மக்கள் தொகை 22,846 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/aralvaimozhi

ஆரல்வாய்மொழி (ஆங்கிலம்:Aralvaimozhi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆசியாவிலேயே அதிக வேகமாக காற்று வீசக்கூடிய இடம் என்ற சிறப்பு இவ்வூருக்கு உண்டு..

அமைவிடம்[தொகு]

இது கன்னியாகுமரியிலிருந்து 25 கிமீ தொலைவிலும் நாகர்கோவிலிருந்து 13 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

28.54 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6206 வீடுகளும், 22846 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஆரல்வாய்மொழி பேரூராட்சியின் இணையதளம்
  4. மக்கள்தொகை பரம்பல்
  5. Aralvaimozhi Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரல்வாய்மொழி&oldid=3509342" இலிருந்து மீள்விக்கப்பட்டது