நிதிஷ் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிதிஷ் குமார்
नीतीश कुमार
24வது பீகார் முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 பிப்ரவரி 2015
முன்னையவர்ஜீதன் ராம் மாஞ்சி
பதவியில்
24 நவம்பர் 2005 – 17 மே 2014
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்ஜீதன் ராம் மாஞ்சி
பதவியில்
3 மார்ச் 2000 – 10 மார்ச் 2000
முன்னையவர்ராப்ரி தேவி
பின்னவர்ராப்ரி தேவி
இந்திய ரயில்வே அமைச்சர்
பதவியில்
20 மார்ச் 2001 – 21 மே 2004
பின்னவர்லாலு பிரசாத் யாதவ்
பதவியில்
19 மார்ச் 1998 – 5 ஆகத்து 1999
இந்திய வேளண்துறை அமைச்சர்
பதவியில்
27 மே 2000 – 21 சூலை 2001
பதவியில்
22 நவம்பர் 1999 – 3 மார்ச் 2000
இந்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர்
பதவியில்
13 அக்டோபர் 1999 – 22 நவம்பர் 1999
பதவியில்
14 ஏப்ரல் 1998 – 5 ஆகத்து 1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மார்ச்சு 1951 (1951-03-01) (அகவை 73)
பக்தியார்பூர், பட்னா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்Late Smt. Manju Kumari Sinha
பிள்ளைகள்நிசாந்த் குமார் (மகன்)
வாழிடம்(s)1, ஆனி மார்க், பட்னா
முன்னாள் கல்லூரிதேசிய தொழில்நுட்பக் கழகம், பட்னா
தொழில்அரசியல்வாதி

வேளாண்மை
இணையத்தளம்http://cm.bih.nic.in
As of 22 பிப்ரவரி, 2015
மூலம்: இந்திய அரசு

நிதிசு குமார் இந்தியாவின் அரசியலாளர் மற்றும் பிகார் மாநில முதலமைச்சர் ஆவார். இந்தியாவின் இருப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார். ஐக்கிய சனதா தளம் என்ற அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் இவர் பதவியை விட்டு விலகினார்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

நிதிசு குமார் பாட்னாவுக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தியார்பூர் என்னும் ஊரில் பிறந்தார். அதே ஊரில் பள்ளிப் படிப்பு. பின்னர் பாட்னா அறிவியல் கல்லூரியில் படித்தார். அதன் பின்னர்  பிகார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து  மின் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றார்.[1]

அரசியல் பின்புலம்[தொகு]

நிதிசு குமாரின் தந்தை கவிராஜ் ராம் லக்கன் சிங் இந்திய விடுதலைப் போராட்ட ஆவார். செயப்பிரகாசு நாராயணனின் இயக்கத்தினால் நிதிசு குமார் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கத்தில் பங்கு கொண்டு செயல்பட்டார். மேலும் சத்யேந்திர நாராயண் சின்கா, கர்ப்பூரி தாக்கூர், ராம் மனோகர் லோகியா, வி. பி. சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் தொடர்பும் நட்பும் கொண்டார்.

சான்றாவணம்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதிஷ்_குமார்&oldid=3054824" இலிருந்து மீள்விக்கப்பட்டது