திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சபை வரலாற்றின் நடுக் காலம் என்பது, திருச்சபையின் தொடக்க காலத்துக்கும், நவீன காலத்துக்கும் இடைப்பட்டக் காலகட்டத்தைக் குறிக்கிறது. கி.பி. 477 முதல் கி.பி. 1600ஆம் ஆண்டு வரையிலான காலம் திருச்சபை வரலாற்றின் நடுக் காலம் என்று அழைக்கப்படுகிறது.

காலப் பிரிவுகள்[தொகு]

திருச்சபையின் நடுக் காலத்தைப் பின்வரும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்:

  1. திருச்சபையின் முன் நடுக் காலம் (கி.பி. 477-799)
  2. திருச்சபையின் இடை நடுக் காலம் (கி.பி. 800-1453)
  3. திருச்சபையின் பின் நடுக் காலம் (கி.பி. 1454-1600)