மாநில நெடுஞ்சாலை 5 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 5
5

மாநில நெடுஞ்சாலை 5
வழித்தட தகவல்கள்
நீளம்:94.6 km (58.8 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஆற்காடு, இராணிப்பேட்டை மாவட்டம்
 
To:திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 94.6 km (58.8 mi)
Districts:இராணிப்பேட்டை-21.6 km (13.4 mi)
திருவண்ணாமலை-60.4 km (37.5 mi)
விழுப்புரம்-12.6 km (7.8 mi).
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 4A மா.நெ. 5A

மாநில நெடுஞ்சாலை 5 அல்லது எஸ்.எச்-5 SH5 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு என்னும் இடத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வந்தவாசி வழியாக விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் என்ற இடத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 94.6 கிலோமீட்டர்கள்[1].

மாவட்டங்கள்[தொகு]

இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:

  1. இராணிப்பேட்டை மாவட்டம்: 21.6 கி.மீ.
  2. திருவண்ணாமலை மாவட்டம்: 60.4 கி.மீ.
  3. விழுப்புரம் மாவட்டம்: 12.6 கி.மீ.

முக்கிய ஊர்கள்[தொகு]

செய்யாறு வந்தவாசி தெள்ளார்

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 94.6 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.

வெளியிணைப்புகள்[தொகு]