உணவு விலை உயர்வு, 2007 - 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடந்த வருடத்தில் இருந்து (2007-2008) அரிசி, கோதுமை போன்ற அத்யாவசிய உணவுப் பொருள்களின் விலை உலகச் சந்தையில் உயர்ந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக சுமார் US $300 [1] இருந்த இந்திய அரிசியின் ஏற்றுமதி விலை US 1000 ஆக சமீபத்தில் உயர்ந்து இருக்கிறது.[2]

விலையேற்றத்திற்கான காரணிகள்[தொகு]

எண்ணெயின் (பெட்ரோல்) விலை உயர்வு
  • வேளாண்மைக்கு ஏற்றதற்ற காலநிலை. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வறட்சியால் கோதுமை பயிர் செய்கை பாதிக்கப்பட்டு, கோதுமை விலையை ஏற்றுவித்துள்ளது.
  • உயர் எரிபொருள் விலை. எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு கோதுமை போன்ற உணவுப் பயிர்களை பயிரிடாமல் எத்தனால் தயாரிக்கக் கூடிய corn பயிரிடுகிறார்கள். இதனாலும் உணவு விலை உயர்ந்துள்ளது.
  • இந்தியா, சீனா போன்ற நாடுகளின் அதிகரிக்கும் உணவுத் தேவையும் உயர் விலைக்கு ஒரு காரணமாகும்.
  • சீனா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://au.news.yahoo.com/080312/3/164lz.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. India rice export prices up again . By Ethirajan Anbarasan. பிபிசி. 28 March 2008.
  3. en:International wheat production statistics

வெளி இணைப்புகள்[தொகு]

  • Katherine Corcoran. Food prices are rising worldwide: Weather, oil costs among factors. Associated Press. March 30, 2008. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவு_விலை_உயர்வு,_2007_-_2008&oldid=3364596" இலிருந்து மீள்விக்கப்பட்டது