ஏ-19 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 7°17′01″N 80°19′19″E / 7.283551°N 80.321989°E / 7.283551; 80.321989
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-19 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது பொல்கஹாவெலயையும் கேகாலையையும் இணைக்கிறது. ஏ-19 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 11.67 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-19_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3533926" இலிருந்து மீள்விக்கப்பட்டது