சாயனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாயனர் (सायण; இறப்பு: 1387) என்பவர் பொ.ஊ. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சமஸ்கிருத ஆசிரியராவார். சிருங்கேரி சாரதா மடத்தின் 12வது பீடாதிபதியான வித்தியாரண்யரின் உடன்பிறந்தவர் ஆவார்.

சாயனர் நான்கு வேதங்களுக்கும் விளக்க உரை எழுதியுள்ளார். வேதங்களுக்கு பண்டைய காலங்களில் பலர் உரை இயற்றினர் என்று சொல்லப்பட்டாலும் இவர் எழுதிய உரை மட்டும் தான் இன்று நம்மிடம் உள்ளது. ரிக் வேதத்திற்கு சாயனர் எழுதிய உரையைப் பின்பற்றி மாக்ஸ் முல்லர் ரிக் வேதத்தின் உரையை ஜெர்மன் மொழியில் 1849-1875 இல் வெளியிடப்பட்டார்.[1][2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Max Müller, Rig-Veda Sanskrit-Ausgabe mit Kommentar des Sayana (aus dem 14. Jh. n. Chr.), 6 vols., London 1849-75, 2nd ed. in 4 vols. London 1890 ff.
  2. Vijayanagara Literature from book History of Andhras பரணிடப்பட்டது 2007-03-13 at the வந்தவழி இயந்திரம், p. 268f.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயனர்&oldid=3797595" இலிருந்து மீள்விக்கப்பட்டது